சென்னையில் மக்கள் தொகை நெரிசலும் அதிகரித்துள்ளது. அதே போல, சென்னையில் வாகன பயன்படும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனால் ஆங்காங்கே பார்க்கிங் பிரச்சனை உள்ளது. இதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி புதிய யோசனையை அறிமுகப்படுத்த உள்ளது.
சென்னை மாநகராட்சி பார்க்கிங்கிற்காக புதிய மொபைல் ஆப்பான GCC SMART PARKING என்கிற ஆப்பை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம், சென்னையில் 5,532 பார்க்கிங் இடங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், சென்னையில் உள்ள பாண்டிபஜார், புரசைவாக்கம், அண்ணா நகர் ஆகிய ஏரியாக்களில் அறிமுகப்படுத்த உள்ளது.
இதற்கு கட்டணமாக இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாயையும் வசூலிக்கபடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணத்தை ஆன்லைனில் கூகுள் பே, பேடிஎம், க்ரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவை மூலம் பணம் செலுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் பற்றி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…