மயக்கமடைந்த தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணன் விஷயவாயு தாக்கி உயிரிழப்பு!

Published by
மணிகண்டன்

சென்னை ஐஸ் ஹவுசில் ஒரு பிரபலமான வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பணியாளர்கள் அமர்த்தப்பட்டார்கள். அப்போது ராயப்பேட்டையை சேர்ந்த இளைஞனும் அவரது தம்பி மேலும் சிலர் வேலை செய்து வந்ததனர். அப்போது, அந்த இளைஞனின் தம்பி திடீரென விஷவாயுவால் மயக்கமடைந்தார்.
உடேன தம்பியை காப்பாற்ற கழிவுநீர் தொட்டியில் இறங்கினர். பின் தம்பியை காப்பாற்றி விட்டார் ஆனால் துரதிஷ்டவசமாக அண்ணன் விஷவாயு தாக்கி உயிரிழந்துவிட்டார். தம்பி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரிக்கையில் உரிய உபகரணங்கள் இன்றி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பணியாளர்கள் ஈடுபட்டதே இதற்க்கு கரணம் என கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

11 minutes ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

45 minutes ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

3 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

4 hours ago