மயக்கமடைந்த தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணன் விஷயவாயு தாக்கி உயிரிழப்பு!

சென்னை ஐஸ் ஹவுசில் ஒரு பிரபலமான வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பணியாளர்கள் அமர்த்தப்பட்டார்கள். அப்போது ராயப்பேட்டையை சேர்ந்த இளைஞனும் அவரது தம்பி மேலும் சிலர் வேலை செய்து வந்ததனர். அப்போது, அந்த இளைஞனின் தம்பி திடீரென விஷவாயுவால் மயக்கமடைந்தார்.
உடேன தம்பியை காப்பாற்ற கழிவுநீர் தொட்டியில் இறங்கினர். பின் தம்பியை காப்பாற்றி விட்டார் ஆனால் துரதிஷ்டவசமாக அண்ணன் விஷவாயு தாக்கி உயிரிழந்துவிட்டார். தம்பி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரிக்கையில் உரிய உபகரணங்கள் இன்றி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பணியாளர்கள் ஈடுபட்டதே இதற்க்கு கரணம் என கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025