அரசு ஊழியர், அதிகாரிகள் வேலை பார்க்க நாங்கள் இங்கே உட்காரவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் துரைப்பாக்கம் குடியிருப்போர் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மக்கள் குறைகளை தீர்க்க அரசு அதிகாரிகள் வேலை செய்ய விரும்பாவிடில் தலைமைச்செயலாளர் ஆஜராக உத்தரவிட்டு விளக்கம் கேட்க நேரிடும். மேலும் அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகள் வேலை பார்க்க நாங்கள் இங்கே உட்காரவில்லை. முறையாக வேலை நடக்கிறதா என்பதை மட்டுமே கண்காணிக்க முடியும் என்று காட்டமாக தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக தலைமைச் செயலர் ஆஜராகி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட நேரிடும் என்று உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…