“கும்ப கர்ணனை போல் தூங்குகிறது”தமிழக அரசு…!!சாடிய உயர்நீதிமன்றம்..!!

Default Image

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், கும்பகர்ணனைப் போல் உறங்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி சாடியுள்ளது.

மாவட்ட நூலக அதிகாரி பதவி உயர்வு தொடர்பாக விசாரித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டு 17 ஆண்டுகளுக்கு பிறகு விதிகள் வகுத்த தமிழக அரசின் அலட்சிய போக்கை கண்டித்து உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.அதில் கும்ப கர்ணனை போல தூங்காமல், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம்  தெரிவித்தது.

DINASUVADU

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்