சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்மப் பையால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
விமான நிலைய வருகைப் பகுதி நுழைவு வாயில் ஒன்றின் அருகே கேட்பாரற்றுக் கிடந்த மர்மப் பையால் அச்சம் நிலவியது. சி.ஆர்.பி.எஃப்.,வீரர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வரவழைக்கப்பட்டனர். பொருள் இருந்த பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவுக்கு யாரும் நுழையாத வண்ணம் தடுப்புக்கள் அமைக்கப்பட்டன. விமான நிலையத்தில் பயணிகளுக்காக வந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை.
அதை 20 நிமிடங்களுக்கு மேலாக ஆய்வு செய்த வீரர்கள், அதில் வெடிக்கும் பொருள் எதுவும் இல்லை என உறுதி செய்ததையடுத்தே அங்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. பயணி யாரோ தவற விட்டுச் சென்ற உடமை என தெரிவித்த அதிகாரிகள், அங்குள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
DINASUVADU
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…