2-ம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான மெயின் தேர்வு மே 6, 7 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நிலையில், தேர்வு மே 7,8 தேதிகளில் நடைபெறும் TNPSC அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பொதுப் பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 06.05.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல்) மற்றும் 07.05.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல் ) நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேற்படி முதன்மை எழுத்துத் தேர்வுகள் நிர்வாகக் காரணங்களால் தற்போது 07.05.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல்) மற்றும் 08.05.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல் ) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…