அடுத்த 3 மணி நேரத்தில் இந்தந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!

Default Image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்  2 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த்துள்ளது.

Go

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்