தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?

Default Image

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்