தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

Default Image

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பிப்ரவரி 3,4 ஆகிய தினங்களில் வறண்ட நிலையே காணப்படும் என்றும், பலத்த காற்று வீசும் எனவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

அதைபோல், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்