கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 7 மாவட்டங்களில் உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 7 மாவட்டங்களில் உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுக்கள் மூலம், புதிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அந்தந்த மாவட்டங்களில் செயல்படுத்தபட உள்ளதாம்.
மத்திய அரசின் இந்த உயர்மட்ட குழுவில் சுகாதாரத்துறை வல்லுநர்கள், மருத்துவ நிபுணர்கள் பொறுப்பில் உள்ளனர்.
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…