தமிழ்நாடு அரசின் காவல்துறையை மதிக்காமல் மத்திய அரசு இதுபோன்ற செயல்களை ஈடுபட்டுள்ளது – நெல்லை முபாரக்

Published by
லீனா

சிறுபான்மையினரை ஒடுக்குவதற்காக என்ஐஏ இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்படுகின்றது,முடக்கப்படுகின்றது என நெல்லை முபராக் தெரிவித்துள்ளார். 

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதில் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரில் தமிழகத்தில் 10 பேர் உள்பட நாடு முழுவதும் இதுவரை 106 பேர் PIF நிர்வாகிகளை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

இதுகுறித்து, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்  கூறுகையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்போடு என்ஐஏ சோதனை மேற்கொண்டுள்ளது. இது தமிழ்நாடு அரசிற்கு விடப்பட்ட சவால், மாநிலத்தின் உரிமைக்கு விடப்பட்ட சவால் தமிழ்நாடு அரசின் காவல்துறையை மதிக்காமல் மத்திய அரசு இதுபோன்ற செயல்களை ஈடுபட்டுள்ளது.

சிறுபான்மையினரை ஒடுக்குவதற்காக என்ஐஏ இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்படுகின்றது,முடக்கப்படுகின்றது. எதற்காக சோதனை செய்கிறோம் என்று கூட சொல்லாமல் உரிமைகளை மீறி செயல்பட்டுள்ளது என்ஐஏ என தெரிவித்துள்ளார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago