தேசத்தின் அமைதியின் மீது மத்திய அரசு கைவைத்துள்ளது – மக்கள் நீதி மய்யம் அறிக்கை

Published by
Venu
  • குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகின்றது.
  • தேசத்தின் அமைதியின் மீது மத்திய அரசு கைவைத்துள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.குடியரசு தலைவரும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.

ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகின்றது. இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலைகள் நிலவி வருகின்றது.இ

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது .அந்த அறிக்கையில், மத்திய அரசு தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தை வைத்து குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டுவந்து தேசத்தின் அமைதியின் மீது மத்திய அரசு கைவைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago