கொரோனாவால் பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் ரயில் , பேருந்து போன்ற போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை பிற மாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த 3 மாவட்டங்களுக்கு வரும் 31-ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளை தவிர அனைத்து சேவைகளையும் முடுக்க மத்திய அரசு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…