இந்தியா முழுவதும் 11933 பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருப்பதால் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஊரடங்கு நீட்டித்தார்.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட 170 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக (ஹாட்ஸ்பாட்) என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதில் தமிழகத்தை சார்ந்த சென்னை , திருச்சி ,கோவை ,ஈரோடு ,நெல்லை, வேலூர் திண்டுக்கல் ,விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல் போன்ற 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக (ஹாட்ஸ்பாட்) என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது வரை 1242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…