மதுரை அலங்காநல்லூரில் மத்திய விலங்குகள் நல வாரிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரை அலங்காநல்லூரில் வரும் 17ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்திய விலங்குகள் நலவாரிய ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு தலைவர் மிட்டல் தலைமையில், அலங்காநல்லூரில் ஜல்லக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் விலங்குகள் நலவாரியத்தினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…