தமிழக அரசு மத்திய அரசு கூறுவதை எல்லாமல் ஏற்காது!

Default Image

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  மத்திய அரசு கூறுவதை எல்லாமல் தமிழக அரசு ஏற்காது என கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தங்கள் கட்சி கொள்கைப்படியே அதிமுக செயல்படும் என கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர்வோம் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்