மதுரை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் செல்போன் எடுத்துவர தடை.
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கத்தில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுரை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி பிரச்சனைகளை வீடியோ ஆதாரமாக கூறி வந்த நிலையில், செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதன் முறையாக செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு, வெளியே டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மதுரை மாமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கூட்டத்தில் இருந்து அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தங்களது வார்டுகளில் எந்த பணிகளும் செய்யவில்லை என கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…