புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி பேருந்து ஒன்று சென்றது. இப்பேருந்தை முக்கையா என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார். அப்பேருந்து, அருங்குடியை தாண்டியதும், அவர் தனது கைபேசியை எடுத்தார்.
ஒற்றை கையில் கைபேசியை பயன்படுத்திக்கொண்டு அவர் பேருந்தை இயக்கினார். இதனை கண்டு அப்பேருந்தில் பயணித்த மக்கள் பீதி அடைந்தார். அருங்குடியில் பார்க்க தொடங்கிய ஓட்டுநர், திருசிற்றலம்பரை வரை 20 கி.மீ செல்போனை பார்த்து கொண்டபடியே பேருந்தை இயக்கினார்.
இந்நிலையில், அப்பேருந்தை ஓட்டிய முக்கையா என்ற ஓட்டுநரை ஒரு மாதத்திற்கு பணியிடை நீக்கம் செய்ய புதுக்கோட்டை போக்குவரத்துக்கு கழக பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…