தமிழ் யூடியூபர்கள் ஆக்சிஜனுக்காக நிதி திரட்டுவதற்கு முயன்றுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக முதலமைச்சர் தங்களால் இயன்ற உதவியை பொது நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். அதன்படி பலரும் தங்களால் இயன்ற தொகையை முதலமைச்சர் பொது நிவாரண திதிக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல தமிழ் யூடியூபர்கள் ஆக்சிஜனுக்காக நிதி திரட்டுவதற்கு முயன்றுள்ளனர். அதனால் இன்று பிரபல யூடியூபர்கள் பலர் இணைந்து யூடியூப் லைவ் மூலமாக மக்களை சந்திக்க உள்ளனர். மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த லைவ் நடைபெற இருக்கிறது. இதில் வரக்கூடிய பணத்தை முழுவதுமாக அரசு மருத்துவமனையின் ஆக்சிஜன் தயாரிப்பு செலவுக்கு வழங்க இருப்பதாக யூடியூபர்கள் தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…