தமிழகத்தில் கடந்த 21-ம் தேதி நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு தொகுதி அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட 2872 வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளார்.
அதேபோல விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் முன்னிலையில் உள்ளார்.
இந்த இரண்டு தொகுதியிலும் அதிமுக அதிமுக வேட்பாளர் முன்னிலையில் இருப்பதால் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை செயல் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் , இனிப்புகள் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர்.
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…