சி.பி.சி.ஐ.டி பிரிவு அலுவலக மேலாளர் சந்திரசேகர் கொரோனாவால் உயிரிழப்பு!

Default Image

சி.பி.சி.ஐ.டி பிரிவு அலுவலக மேலாளர் சந்திரசேகர் கொரோனாவால் உயிரிழப்பு.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை  பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பால், சில பிரபலங்களும் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் துயர சம்பவம் நேரிடுகிறது.

அந்த வகையில், சி.பி.சி.ஐ.டி பிரிவு அலுவலக மேலாளர் சந்திரசேகர், கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 17ஆம் தேதி முதல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு, சுவாசக் கோளாறு காரணமாக வென்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்