அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஏற்கனவே, ஓபிஎஸ் தரப்பில் கேவியெட் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அதிமுக சார்பிலும் கேவியெட் மனு தக்கல் செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த ஜூலை 11 நடந்த அதிமுக பொதுக்குழு விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக மாறி வருகிறது. சென்னை நீதிமன்றத்தில் ஒற்றை நீதிபதி அமர்வு பொதுக்குழு செல்லாது என்றும், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் எனவும் மாறி மாறி தீர்ப்பளித்தனர்.
தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு முதலில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தது. பின்னர், இபிஎஸ் தரப்பு தங்கள் தரப்பு நியாயத்தை கேட்க வேண்டும் என கேவியெட் மனு தாக்கல் செய்திருந்தது.
அதனை அடுத்து, ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து, பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து இருந்தது. அதனை தொடர்ந்து, தற்போது அதிமுக கட்சி சார்பில் கட்சியின் தலைமை நிலை செயலர் கேவியெட் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…