தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்கு பதிவு செய்யட்டுள்ளது.
பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாநில தலைவர் எல்.முருகன் குதிரை வண்டியில் வந்ததாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் மாவட்ட தலைவர் சைதை சந்துரு உட்பட 6 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…