எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு புதிய கலந்தாய்வு பட்டியல் வெளியிடக்கோரி வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை!

Published by
Sulai

தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்களை சேர்ப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் மொத்த காலி இடங்கள் 3,958 ஆகும். தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவக்கல்லூரிகளில் நீட் தேர்வின் மதிப்பெண் நேரடி கலந்தாய்வு மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படும். 2019 – 2010 கல்வி ஆண்டிற்கான மருத்துவக்கல்லூரி இடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன.  கலந்தாய்வுக்கான மாணவர்கள் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. இதில், தமிழகம் அல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா உட்பட வட மாநில மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது. அப்போது, இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க கோரி விசாரணையை ஜூலை 22 ம் தேதி உத்தரவிட்டார். மேலும், ஏற்கனவே வெளியிட்ட கலந்தாய்வு பட்டியலை நீக்கி புதிய கலந்தாய்வு பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.

Recent Posts

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

2 hours ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

3 hours ago

ஸ்பெயின் கார் ரேசில் மீண்டும் விபத்து… அஜித்-ன் கார் விபத்து எப்படி நடந்தது?

ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…

4 hours ago

தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!

தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…

5 hours ago

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!

சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…

5 hours ago

AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…

17 hours ago