மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு ! செந்தில் பாலாஜி ஆஜர்

Default Image

மோசடி வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகியுள்ளார். 

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சம் லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி  மீது புகார் எழுந்தது.இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்  நடைபெற்று  வரும் நிலையில் , செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
TVK Meeting
upi gst over 2000
Actor Bobby Simha car accident
durai vaiko and vaiko
mk stalin tamilisai soundararajan
Trichy MP Durai Vaiko