2018-ம் ஆண்டு காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு கிண்டி காமராஜர் நினைவு மண்டபத்தில் மரியாதையை செலுத்திய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும், பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சீமானின் சர்ச்சை பேச்சு பரபரப்பை ஏற்படுத்திருந்த நிலையில், இதையடுத்து சீமான் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இரண்டு ஆண்டுக்கு பிறகு, சீமானின் பேச்சு இருபிரிவினர்களுக்கிடையே அமையதியை சீர்குலைப்பது, உள்நோக்கத்தோடு தவறான தகவலை பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தற்போது சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…