ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கு : வழக்கில் இருந்து விலகுவதாக  நீதிபதி அறிவிப்பு

Default Image

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் இருந்து விலகுவதாக  நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் தெரிவித்துள்ளார்.
வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவதை எதிர்த்து டிராபிக் ராமசாமி, தங்கவேலு ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த நிலையில் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் இருந்து விலகுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .மேலும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்