முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, காமராஜுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை சபாநாயகர் அப்பாவு வாபஸ் பெற்றார்.
முன்னாள் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது ரேஷன் அரிசி, தெருவிளக்கு எல்இடி விளக்குகள் மற்றும் திட்டங்களில் முறைகேடு செய்ததாகவும், அமைச்சர்களின் மீதான புகாரிகளில் விசாரணை நடத்த பொது செயலாளரிடம் அனுமதி பெற வேண்டுமென்ற அரசாணையையும் எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், சட்டப்பேரவை சபாநாயகர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிலையில் சபாநாயகர் அப்பாவு வழக்குகளை திரும்பப் பெற்றார். சபாநாயகர் அப்பாவு வழக்குகளை வாபஸ் பெற அனுமதித்து 3 வழக்குகளும் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…