திருமழிசை காய்கறி சந்தையில் கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகளை வாங்குவதற்கு ஆள் இல்லாததால் கீழே கொட்டப்பட்டனர்.
கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா ஏற்பட்டதைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது காய்கறிச் சந்தை கோயம்பேட்டிலிருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்டுஉள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு சந்தையைக் காட்டிலும் திருமழிசை சந்தைக்கு காய்கறி வரத்து அதிகமாக உள்ளது. ஆனால், வியாபாரம் இல்லாததால் காய்கறிகளை வீணாக வீதியில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருமழிசை காய்கறி சந்தையில் கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகளின் விலை குறைவாக இருந்தும், வாங்குவதற்கு ஆள் இல்லாததாலும் வரத்து அதிகரித்ததாலும் டன் கணக்கில் கீழே கொட்டப்பட்டுள்ள கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகள் எருமை மாடுகளுக்கு உணவாகின்றன.
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டதால் தான் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் நிதி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…