மார்ச்-12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் நிறைவடைகிறது.
தமிழகத்தில் ஏப்ரல்.6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மார்ச்-12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் நிறைவடைகிறது. இதுவரை 4,000 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…