மார்ச்-12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் நிறைவடைகிறது.
தமிழகத்தில் ஏப்ரல்.6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மார்ச்-12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் நிறைவடைகிறது. இதுவரை 4,000 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…