10ம்-வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பில் சேரலாம் என்று இந்திய பட்டயக் கணக்காளர் மையம் அறிவித்துள்ளது.
10ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே சிஏ படிப்பில் சேரலாம் என்று இந்திய பட்டயக் கணக்காளர் மையம் அறிவித்து உள்ளது.
இந்த புதிய நடைமுறையை நடப்பாண்டில் அமல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பில் சேர்வதற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி என்ற நடைமுறை இருந்து வந்தது தற்போது அது மாற்றப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…