சட்டை அணியாமல் வெறும் பனியனுடன் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமற்ற தேர்தலை தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சியினரும் தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. தற்போது வேட்பாளர் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் முகூர்த்த நாள் என்பதால் முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் தான் கடைசிநாள் என்பதால் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மேற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திரகுமார் என்பவர் போட்டியிட உள்ளார். இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது சட்டை அணியாமல் வெறும் பனியனுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…