திருப்பரங்குன்றம், சூலூர் , ஓட்டப்பிடாரம், அரவங்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அனைத்து கட்சினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நூர் முகமது என்ற சுயேட்சை வேட்பாளர் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் என்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நூர் முகமது கோமாளி வேடம் அணிந்து வந்தார்.அவரை பார்த்த பலர் வியப்புடன் பார்த்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நூர் முகமது, தான் 30 முறை தேர்தலில் தான் போட்டியிட்டு உள்ளதாகவும், தற்போது 31-வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் தெரிவித்தார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…