#BREAKING: ஒப்பந்ததில் முறைகேடு.! தனியாருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து.!

Default Image

கொரோனா தடுப்புப் பணிக்கு பணியாளர்களை நியமிக்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் மூலம் கொரோனா தடுப்புப் பணிக்கு சுகாதாரத்துறை ஒப்பந்த பணியாளர் நியமனம் செய்ய அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமனம்  செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த, புகாரில் 3 மாத ஒப்பந்த பணிக்கு 1 மாத ஊதியத்தை கேட்பதாக கூறப்பட்டது. இதனால், தனியார் நிறுவனம் மூலம் கொரோனா தடுப்புப் பணிக்கு பணியாளர்களை நியமிக்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்