செங்கல்பட்டு பகுதியில் பராமரிப்பு பணி… பல புறநகர் ரயில்கள் ரத்து…

Default Image

சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்  தடத்தில்,  செங்கல்பட்டு பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு  பணிகள் நடைபெற்று வருவதால்   சென்னை  கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்களான செங்கல்பட்டு,  அரக்கோணம்  மார்க்கத்தில் செல்லும் தட எண்கள்

  • 40521,
  •   40900,
  • 40523,
  •    40525,
  • 40527,
  • 40529,
  • 40531ஆகியவை இன்று  ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல,   புறநகர் ரயில்களான செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி,  செங்கல்பட்டு-சென்னை  கடற்கரை இடையே செல்லும் ரயில்கள்

  • 42501,
  •  40530,
  •   40532,
  •   40534,
  •   40536,
  •  40538, 
  • 40540 ஆகிய தட எண் கொண்ட ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்