கரூர் வியாபாரிகளிடம் தினசரி சுங்க வசூல் ரத்து என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.
சுங்க வசூல் ரத்து:
கரூரில் 2000க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகளிடம் வசூலிக்கப்பட்டு வந்த தினசரி சுங்க வசூல் ரத்து செய்யப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவை அடுத்து, தினசரி சுங்க வசூல் ரத்து செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கரூரில் தரைக்கடை வியாபாரிகளிடம் ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுத்து சங்க வசூல் செய்து வந்தனர்.
தேர்தல் வாக்குறுதி:
வியாபாரிகளுக்கு சங்க வசூல் ரத்து செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதனடிப்படையில், ஜவஹர் பஜார், உழவர் சந்தை, கோவை சாலை, வெங்கமேடு, தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் தினசரி சுங்க வசூல் ரத்து செய்யப்பட்டது. தினசரி சுங்க வசூல் ரத்து செய்யப்பட்டதால் மாதந்தோறும் ரூ.1000 வருவாய் கிடைத்துள்ளதாக வியாபாரிகளின் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…