சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்தத் தடை விதித்தும், விதியை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தன் வீட்டின் அருகில் உள்ள தேவாலயத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதாகவும், இதனால் ஏற்படும் ஒலிமாசால் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கூம்புவடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்தத் தடை விதித்தும், தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…