இ-பாஸ் நடைமுறையை மலைப்பகுதிகளில் தொடரலாமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதிலும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு சில தளர்வுகளை அளித்து வந்தது. அதில் ஒன்றாக போக்குவரத்துகளை அனுமதித்தது. அத்துடன் வெளி மாவட்டங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் மாவட்ட கலெக்டரிடம் இ பாஸ் அனுமதி பெற்று வெளியில் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இந்நிலையில் பல இடங்களில் இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் மலைப்பகுதிகளில் மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் மற்றவர்கள் மலைப் பகுதிகளுக்கு செல்லும் பொழுது கொரானா வைரஸ் அதிக அளவில் பரவ வாய்ப்புகள் ஏற்படும் எனவே தற்போது வரை மலைப் பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் உடன் தான் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறையை தொடர்ந்து அமல்படுத்தலாமா? எனவும் அவ்வாறு அமல்படுத்தலாம் அல்லது அமல்படுத்தக் கூடாது என்றால் அதற்கான விளக்கத்தை மத்திய அரசிடமிருந்து பெற்று விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…