கஜா புயல் பாதிப்புகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் கூறுகையில், தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் பார்வையிடுவது சாத்தியமில்லை அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்வோம்.கஜா புயல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது; சீரமைப்பு மேற்கொள்ள நீண்ட காலம் தேவைப்படுகிறது என்றும் மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…