மருத்துவ அவசரநிலை பிரகடனம் என உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம் கிளை

Default Image

இந்தியாவில் அவரச நிலையை பிரகடனம் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்து ஆக்ஸிஜன், மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் & மருத்துவமனைகள் ஆகியவற்றை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரக் கோரிய மனு மீதான விசாரணையில், மத்திய மாநில அரசுகள் முறையாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்தியாவில் அவரச நிலையை பிரகடனம் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை எனவும் உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்