வௌவால்களில் உள்ள கொரோனா வைரஸ் மனிதனை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வௌவால்களை ஆய்வு செய்தது இ ந்திய மருந்து ஆராய்ச்சிக் கழகம்.இதன் ஆய்வின் முடிவில் , தமிழகம், கேரளா, புதுச்சேரி, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட வௌவால் மாதிரிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்தாக இந்திய மருந்து ஆராய்ச்சிக் கழகம் அறிவித்தது.மேலும் இதனால் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து விஞ்ஞான் பிரச்சார் டி.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில்,NOVAL என்றால் புதிது என்று பொருள்.இந்த வௌவால்களில் உள்ள கொரோனா வைரஸ் மனிதனை பாதிக்காது.மக்கள் வௌவால்களை பார்த்து பீதியடைய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…