சென்னையில் வீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்தால், 044-22200335, 9566184292 ஆகிய எண்கள் மூலம் வனத்துறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயல், தற்போது அதிதீவிர புயலாக உருமாறி, மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலங்களில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் வீடுகளின் மூனை முடுக்குகளில் பாம்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. அவ்வாறு பாம்புகள் வந்தால் மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும், 30-ல் 4 வகையான பாம்புகள் மட்டுமே ஆபத்தானவை என வனத்துறை தெரிவித்துள்ளது.
அவ்வாறு சென்னையில் வீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்தால், 044-22200335, 9566184292 ஆகிய எண்கள் மூலம் வனத்துறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…