கடலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம்!

Default Image

கடலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வகித்தவர் அன்புச்செழியன்.இவரது பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைய உள்ளது.இந்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செழியனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதால், புதிய ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி நியமனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்