ஏ. பி. ஜெ அப்துல் கலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இன்று முன்னாள் குடியரசு தலைவர் ஏ. பி. ஜெ அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தையொட்டி அவர்களுது குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் ஆகியோர் ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் உள்ள ஏ. பி. ஜெ அப்துல் கலாம் நினைவிடதிற்கு சென்று மலர் வளையத்தை வைத்து மரியாதையை செலுத்தினர்.
ஏ. பி. ஜெ அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர் மாத்தை சேர்ந்தவர்கள் அத்துடன் மாவட்ட நிர்வாகத்தினரும் சென்று மலர் தூவி மரியாதை செய்தனர்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…