ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகாரையடுத்து டிஜிபியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் பணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக பாஜக தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் அளித்த புகார் குறித்து, நடவடிக்கை என்ன மேற்கொள்ளப்பட்டுள்ளது என காவல்துறை டிஜிபி மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியரான கிருஷ்ணன் உன்னியிடம் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
திமுக மற்றும் கூட்டணியினர் இடைத்தேர்தல் தொடர்பாக பணம் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ள ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளனர், இந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணைய அதிகாரி சத்தியப்ரதா சாகு, டிஜிபி சைலேந்திர பாபு, மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி ஆகியோரிடம் புகார் குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று விளக்கம் அளிக்குமாறு கேட்டுள்ளார்.
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…