க.அன்பழகனின் மார்பளவு சிலை- இன்று திறப்பு..!

Default Image

க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்பழகனின் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு திறக்கவுள்ளார்.

மேலும், 1,20,000 சதுர அடியில் இயங்கி வரும் இந்த வளாகத்தில், கருவூல கணக்கு தொடர்பான அலுவலகங்கள், ஓய்வூதிய இயக்ககம் உள்ளிட்ட 15 அலுவலகங்கள் இயங்கி வரும் நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்திற்கு ‘பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பெயர் சூட்டுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்