இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்கும்.., தமிழக அரசு அறிவிப்பு..!

Default Image

இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக வருகின்ற மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் முழுவதும் அமல்படுத்த உள்ள நிலையில் இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Kashmir Attack
Go tell this to Modi
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror