இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்கும்.., தமிழக அரசு அறிவிப்பு..!

இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக வருகின்ற மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் முழுவதும் அமல்படுத்த உள்ள நிலையில் இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025