தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக முதலமைச்சருடன் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனா குறைந்த 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்குவது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
முதற்கட்டமாக நகர்ப்புற பேருந்துகளை மட்டும் அனுமதிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கும் போது பொது போக்குவரத்து குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…