ஓடுகின்ற பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டுழியம் -அதிர்ந்த பயணிகள்

Published by
kavitha
  • ஓடும் பேருந்தின் மேற்கூரையின் மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட மாணவர்களால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மிரண்டனர்.
  • பேருந்து மேற்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களை கைது செய்தது காவல்துறை

தலைநகர் சென்னையில் வெளியில் இருந்து பிராட்வே செல்லும் அரசு மாநகரப்பேருந்து ஒன்று  நியூ காலேஜை சேர்ந்த மாணவர்கள் அதில் பயணம் செய்தனர்.பேருந்து இயக்கத்தில் இருந்து கொண்டிருக்க அதில் ஒருவன் பேருந்தின் மேற்கூரை மீது ஏற முயற்சித்தப்படியாக  ஜன்னல் கம்பியின் மீது கால் வைத்து நின்றுகொண்டு பயணம் செய்கிறான்.அந்த மாணவனைத் தொடர்ந்து அவன் நண்பனும் சேர்ந்து பேருந்தில் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.இவ்வாறு பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று சகப்பயணிகள் கூறியும் கேட்காமல் தொடர்ந்து மேற்கூரையிலேயே பயணித்தில் ஈடுபட்டதை கண்டு பயணிகளும் சற்று அதிர்ச்சியனர்.மேலும் கீழே இறங்குகள் என்று கூறிய வார்த்தகளை காதில் வாங்கமால் ரகளை செய்து வந்த நிலையில் பேருந்து  அண்ணா சாலை பெரியார் சிலை அருகே  வந்த  போது ரகளையில் ஈட்பட்டவர்களை காவலர்கள் உதவியோடு கிழே இறக்கினார்கள்.மேலும் பேருந்தின் மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட  2 மாணவர்களையும் பிடித்து சக பயணிகள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மாணவப் பருவம் மிகவும் அருமையானது அதை இழந்தவர்களுக்கே அதன் வலித் தெரியும் இவ்வாறு பயணம் செய்வதால் உயிருக்கு ஆபத்து மட்டுமல்லாமல் வரும் சந்ததினருக்கு தவறான வழிகாட்டுதலாக மாறிவிடக்கூடாது என்பதே பெரும்பாண்மையானவர்களின் ஆதங்கம் கலந்த வருத்தமாக உள்ளது .

Recent Posts

மைதானத்தில் காலில் விழுந்த ரசிகர்! விராட் கோலியின் நெகிழ்ச்சி செயல்.! வைரலாகும் வீடியோ இதோ…

மைதானத்தில் காலில் விழுந்த ரசிகர்! விராட் கோலியின் நெகிழ்ச்சி செயல்.! வைரலாகும் வீடியோ இதோ…

கொல்கத்தா : கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் மைதானத்தில் உள்ள பாதுகாப்பை மீறி தங்கள்…

40 minutes ago

ஜட்ஜ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ! அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?

டெல்லி : கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி டெல்லியில்  உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் நடந்த தீ விபத்து சம்பவம்,…

1 hour ago

CSK vs MI : சம்பவம் உறுதி! யாருக்கு ஜெயிக்க வாய்ப்பு? சென்னை., மும்பை…

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் எதிநோக்கும் மிக முக்கிய போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…

2 hours ago

KKRvsRCB : கொல்கத்தாவில் வெற்றி கொடி நாட்டிய பெங்களூர்! கிங் கோலி படைத்த மிரட்டல் சாதனை!

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா…

15 hours ago

என்னை விட்டுட்டோம்னு பீல் பண்ணுங்க! கொல்கத்தாவுக்கு அதிரடி மூலம் பதிலடி கொடுத்த சால்ட்!

கொல்கத்தா : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்களில் பில் சால்ட் ஒருவர்.…

15 hours ago

இவரை எதுக்கு 23 கோடிக்கு எடுத்தீங்க? வெங்கடேஷ் ஐயருக்கு பயத்தை காட்டிய க்ருனால் பாண்டியா!

கொல்கத்தா : கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இந்த முறை அவரை கொல்கத்தா…

16 hours ago